கருணாநிதி இதோ பாருங்கள் மும்பையில், வடஇந்தியர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, ஐக்கிய ஜனதாதள கட்சி எம்.பிக்கள் 5 பேர் இன்று ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதால், ஐக்கிய ஜனதாதள எம்.பிக்கள் இன்று, பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியிடம ராஜினாமா கடிதங்களை அளிக்க உள்ளனர்.
இலங்கையில், அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வீடுகளை இழந்து பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். உங்கள் அரசு இதே பொருட்படுத்தாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் அதற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் அல்லது தமிழ் நாட்டின் அனைத்து எம்.பிக்களூம் ராஜினாமா செய்யவேண்டும் .
Thursday, November 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment