Sunday, December 14, 2008

ஸ்வீட் எடு கொண்டாடு !

நல்லது நடந்தால் ... எல்லோருக்கும் மகிழ்ச்சிதான் ..... இன்று நல்ல நாள் .... மானிட இனத்தின் துரோகி அமெரிக்க அதிபர் புஷ ஊடகவியாளர்களை சந்தித்துப் பேசினார்.அங்கு அவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில்,ஈராக் ஊடகவியாளர் ஒருவர் பாதணியால் தாக்கினார். அதிபர் செருப்படியில் இருந்து லாவகமாக தப்பினர் இதில் இராக் அதிபருக்கு வருத்தம் தான் ! அடுத்த முறை சரியா செருப்பால் அடிக்க இராக் மக்கள் சார்பில் உறுதி எடுத்து கொண்டார்..

அமெரிக்க அதிபர் புஷ் "அந்த பாதணி சைஸ் பத்து.".... என்று உலகமக்களுக்கு பெருமையுடன் தெரிவித்துக் கொண்டார் !

இராக் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறார்கள் ....
ஸ்வீட் எடு கொண்டாடு !
இதுக்குதான் நம் கோவில்களில்
பாதணி அணித்து செல்ல
அனுமதி இல்லையோ ?


பத்திரிக்கையாளர்களை
தீவிர சோதனை செய்தது
ஆயுதம் வைத்திருக்கிறீர்களா என்று
ஆனால்,
அதை விட அதிக வலிமையுடைய
எழுதுகோளையும்,
நாவையும்,
செருப்பையும்
அல்லவா உங்களுடன்
எடுத்துச் சென்றிருக்கிறீர்கள்! ( நன்றி : தமிழச்சி )
என்ஜாய்... பேபி.....

No comments: